கேள்விக்குறியாய்க் வளைந்து
வியப்புக்குறியாய் எழுந்த
அவளின் பாதச்சுவடுகளுக்கு
பணிந்து கிடந்தன...
மார்கழிக் கோலங்கள்
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக