மழை
கருவாச்சி
பெற்றெடுத்தகாவியங்கள்
சிறு தூரல்கலும்சிமித்து
சினுங்கள்களும்எந்தன் பிறப்பின் அடையாளங்கள்
வான்புகழும் வள்ளுவன் எங்களை வணங்கினான்எங்கள் முதல் வணக்கம்அவனுக்கு
மேட்டுக்குடியும்பள்ளப் பகுதியும்பார்ப்பதில்லைசாக்கடையானாலும்சந்தனமானாலும்சலனப்படுவதில்லைஎல்லோர் பொருட்டும் பெய்கின்றோம்எதற்காகநல்லோர் பொருட்டு என்றீர்கள்?
கருப்பாக இருந்தாலும்சிவப்பாக இருந்தாலும்கட்டித்தழுவிக் காதலிப்போம்உள்ளொன்று வைத்துப்புறமொன்று காட்டும் பழக்கம் எங்களிடம் இல்லைகருப்பில் கலந்தால் கருப்பாவோம்சிவப்பெனில் சிவந்து நிற்போம்விட்டுக்கொடுத்து பெற்றுக் கொள்வதில்எங்களைவிட நீங்களா உயர்ந்தவர்கள்?
வராவிட்டால் துடிக்கின்றீர்கள்வந்துவிட்டாலோ குடைபிடிக்கின்றீர்கள்?ஏங்கிய உங்களுக்காகஇறங்கி வந்த எங்களைக்கதவடைத்து வரவேற்பதுதான்உங்கள் பண்பாடா?
புல்லும் ப+வும்மண்ணும் மரமும்காயும் கனியும்எங்கள் தாலாட்டில்தலைகவிழ்ந்து நிற்பதைப்பார்த்ததில்லையா?
எங்கள் வரவுக்காக வாசல் வந்த தவளைகள்எங்கள் உறவுக்காகஏங்கியிருந்த குவளைகள்இவைகளை விட்டுவிட்டுசின்னத் தூரலுக்கேஜன்னல் அடைக்கும் ஜனங்களேஉங்களையா விரும்புவோம்?
கூரை வீட்டில் ஒழிந்துகொண்டஎங்கள் கூட்டாளியைக்கூரை பரித்துக் கண்டுபிடிப்பதுஎங்கள் கண்ணாமூச்சி விளையாட்டு
சிறிதாகத்தான் தொடங்குவோம்சீரினால் இந்த உலகையே எங்களுக்குள் விழுங்குவோம்
பள்ளம் நோக்கிப் பாய்வதேஎங்கள் கொள்கைகட்டுக்காகவும் கட்சிக்காகவும்மாறும் இழிவு எங்களிடம் இல்லை
எங்களுக்குள் அடித்துக் கொண்டாலும்பட்டுத்தெறித்துக் கொண்டாலும்பாசத்துடன் கூடியே இருப்போம்நீர் அடித்து நீர் விலகுவதில்லைஎனும் வாக்கைநீர் அறிந்ததில்லையா?
பெய்யும் பொழுதில் மழைஅடித்துச் செல்லுகையில் ஆறுவிழுந்தால் அருவிஓரிடத்தில் குவிந்தால் குளம்இவை எல்லாம் கலந்தால்கடல் இது எங்கள் ஒற்றுமைக்கான அடையாளங்கள்
எங்கள் கூட்டணிக்குக் கிடைத்த வெற்றிஎழுபத்தோர் சதவீதம்விட்டுவைத்துள்ள விழுக்காட்டைவிழுங்குவதற்குவினாடிகள் போதும்வீணாக விளையாடதீர்கள்
கடவுளைக் கற்பித்த கயவர்களேஉங்களால்தான் எங்கள் காவிரியும் கங்கையும்கலங்கப்பட்டதுகலங்கப்படுத்திய உங்களுக்குபுனிதமாஎன்ன நியாயம் இது?
மாதம் மும்மாரிதான் பொழிந்தோம்நீங்களோஎங்கள் மீதுவசைமாறிப் பொழிந்தீர்கள்நச்சுப்புகையைஎங்கள் தொப்புள் கொடிச் செந்தங்களைதூரோடு சாய்த்துத் தரையோடு போடடீர்கள்இன்று மாறிமாறி முயன்றாலும் மாரியாகப் பொழிய முடியாதுமாற்றிவிட்டீர்கள்
விண்ணையும் மண்ணையும்ஊசி கொண்டு தைக்கும்வித்தை தெரியுமா உங்களுக்கு?காற்றோடு கலந்து பேசும்கலைகள் தெரியுமா உங்களுக்கு?
உள்ளங்கையும் நனையாத குளியல் எதற்குஉள்ளமும் குளிரும்படிஎங்களுடன் உறவாடுங்கள்வந்து நனைந்து பாருங்கள்அழுக்கு மட்டுமல்லஅங்கே குடிகொண்ட அகந்தையும் அகன்றோடும்
வான்புகழும் வள்ளுவன் எங்களை வணங்கினான்எங்கள் முதல் வணக்கம்அவனுக்கு
மேட்டுக்குடியும்பள்ளப் பகுதியும்பார்ப்பதில்லைசாக்கடையானாலும்சந்தனமானாலும்சலனப்படுவதில்லைஎல்லோர் பொருட்டும் பெய்கின்றோம்எதற்காகநல்லோர் பொருட்டு என்றீர்கள்?
கருப்பாக இருந்தாலும்சிவப்பாக இருந்தாலும்கட்டித்தழுவிக் காதலிப்போம்உள்ளொன்று வைத்துப்புறமொன்று காட்டும் பழக்கம் எங்களிடம் இல்லைகருப்பில் கலந்தால் கருப்பாவோம்சிவப்பெனில் சிவந்து நிற்போம்விட்டுக்கொடுத்து பெற்றுக் கொள்வதில்எங்களைவிட நீங்களா உயர்ந்தவர்கள்?
வராவிட்டால் துடிக்கின்றீர்கள்வந்துவிட்டாலோ குடைபிடிக்கின்றீர்கள்?ஏங்கிய உங்களுக்காகஇறங்கி வந்த எங்களைக்கதவடைத்து வரவேற்பதுதான்உங்கள் பண்பாடா?
புல்லும் ப+வும்மண்ணும் மரமும்காயும் கனியும்எங்கள் தாலாட்டில்தலைகவிழ்ந்து நிற்பதைப்பார்த்ததில்லையா?
எங்கள் வரவுக்காக வாசல் வந்த தவளைகள்எங்கள் உறவுக்காகஏங்கியிருந்த குவளைகள்இவைகளை விட்டுவிட்டுசின்னத் தூரலுக்கேஜன்னல் அடைக்கும் ஜனங்களேஉங்களையா விரும்புவோம்?
கூரை வீட்டில் ஒழிந்துகொண்டஎங்கள் கூட்டாளியைக்கூரை பரித்துக் கண்டுபிடிப்பதுஎங்கள் கண்ணாமூச்சி விளையாட்டு
சிறிதாகத்தான் தொடங்குவோம்சீரினால் இந்த உலகையே எங்களுக்குள் விழுங்குவோம்
பள்ளம் நோக்கிப் பாய்வதேஎங்கள் கொள்கைகட்டுக்காகவும் கட்சிக்காகவும்மாறும் இழிவு எங்களிடம் இல்லை
எங்களுக்குள் அடித்துக் கொண்டாலும்பட்டுத்தெறித்துக் கொண்டாலும்பாசத்துடன் கூடியே இருப்போம்நீர் அடித்து நீர் விலகுவதில்லைஎனும் வாக்கைநீர் அறிந்ததில்லையா?
பெய்யும் பொழுதில் மழைஅடித்துச் செல்லுகையில் ஆறுவிழுந்தால் அருவிஓரிடத்தில் குவிந்தால் குளம்இவை எல்லாம் கலந்தால்கடல் இது எங்கள் ஒற்றுமைக்கான அடையாளங்கள்
எங்கள் கூட்டணிக்குக் கிடைத்த வெற்றிஎழுபத்தோர் சதவீதம்விட்டுவைத்துள்ள விழுக்காட்டைவிழுங்குவதற்குவினாடிகள் போதும்வீணாக விளையாடதீர்கள்
கடவுளைக் கற்பித்த கயவர்களேஉங்களால்தான் எங்கள் காவிரியும் கங்கையும்கலங்கப்பட்டதுகலங்கப்படுத்திய உங்களுக்குபுனிதமாஎன்ன நியாயம் இது?
மாதம் மும்மாரிதான் பொழிந்தோம்நீங்களோஎங்கள் மீதுவசைமாறிப் பொழிந்தீர்கள்நச்சுப்புகையைஎங்கள் தொப்புள் கொடிச் செந்தங்களைதூரோடு சாய்த்துத் தரையோடு போடடீர்கள்இன்று மாறிமாறி முயன்றாலும் மாரியாகப் பொழிய முடியாதுமாற்றிவிட்டீர்கள்
விண்ணையும் மண்ணையும்ஊசி கொண்டு தைக்கும்வித்தை தெரியுமா உங்களுக்கு?காற்றோடு கலந்து பேசும்கலைகள் தெரியுமா உங்களுக்கு?
உள்ளங்கையும் நனையாத குளியல் எதற்குஉள்ளமும் குளிரும்படிஎங்களுடன் உறவாடுங்கள்வந்து நனைந்து பாருங்கள்அழுக்கு மட்டுமல்லஅங்கே குடிகொண்ட அகந்தையும் அகன்றோடும்